banner-image

தங்கக் கடன்

தங்கக் கடன்

லக்தெரண முதலீட்டு நிறுவனம் தனது முதலாவது தங்க அடகு மையத்தை இலங்கையின் நீர்கொழும்பில் திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறது. இந்த மையம் வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தை அடகு வைக்க பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான வழியை வழங்கும். இந்த நடவடிக்கை, அதன் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்கும் நிறுவனத்தின் நீண்டகால தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகும். தங்கத்தை அடகு வைக்கும் தொழிலைப் பற்றி நன்கு அறிந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் இந்த மையத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த மையம் அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், அவர்கள் எங்கள் சேவைகளை சரியான நேரத்தில் அணுகவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

உங்கள் விலைமதிப்பற்ற நகைகளுக்கு அதிக மதிப்பு
நகைகள் தேவைப்படும் காலங்களில்